Skip to main content

விடுமுறை நாளில் கடற்கரை அருகே கூடிய பொதுமக்கள்! (படங்கள்)

Published on 21/07/2021 | Edited on 21/07/2021

 

 

கரோனா பெருந்தொற்று காரணமாக மெரினா கடற்கரை மூடப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் பக்ரீத் அரசு விடுமுறை என்பதால் மெரினா கடற்கரை அருகே உள்ள லூப் சாலை கடற்கரை பகுதியில் பொதுமக்கள் அதிக அளவில் கூடினர்.

 

 


 

சார்ந்த செய்திகள்