Skip to main content

மூடப்பட்டது தி.நகர் லஷ்மணன் தெரு! (படங்கள்)

Published on 13/04/2021 | Edited on 13/04/2021

 

 

சென்னை தி.நகரில் உள்ள லக்ஷ்மணன் தெருவில் அடுத்தடுத்து 10 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று தீவிரமாகப் பரவியதால், அந்தத் தெரு, கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டது. பின்னர், அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்