Skip to main content

கனிமொழியின் மாமியார் காலமானார்... சிங்கப்பூர் செல்கிறார்கள் கனிமொழி குடும்பத்தினர்...

Published on 20/08/2019 | Edited on 20/08/2019
singapure



திமுக எம்.பி. கனிமொழியின் கணவர் அரவிந்தனின் தாயார் சுசிலா கோவிந்தசாமி. இவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் தனது மகள் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் 19.08.2019 அன்று அவர் காலமானார். அவரது உடல் சிங்கப்பூருக்கு கொண்டுவரப்படுகிறது. இதையடுத்து கனிமொழியின் குடும்பத்தினர் இன்று இரவு சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்கின்றனர். 

 

சார்ந்த செய்திகள்