Skip to main content

தினகரனுக்கு ஆதரவாக வரும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்:செந்தில்பாலாஜி

Published on 27/08/2017 | Edited on 27/08/2017

தினகரனுக்கு ஆதரவாக வரும் எம்.எல்.ஏ.க்களின்
 எண்ணிக்கை அதிகரிக்கும்:செந்தில்பாலாஜி

புதுச்சேரியில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதலியார்பேட்டை  சன் வே ஹோட்டலிலிருந்து மீண்டும் சின்ன வீராம்பட்டினத்திலுள்ள வின்ட் ஃப்ளவர் ஹோட்டலுக்கு சென்று தங்கினர். 

அப்போது எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி கூறியதாவது:-  ’’டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வரும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.  இ.பி.எஸ்- ஓபிஎஸ் இணைப்பு மக்களுக்காக அல்ல, பதவிக்காகவே தான்.  பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு மட்டுமே உள்ளது’’ என தெரிவித்தார்.

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்