Skip to main content

ரயிலில் இருந்து பாம்பன் கடலில் குதித்து பெண் உயிரிழப்பு

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி சென்ற ரயிலில் இருந்து பாம்பன் கடலில் குதித்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

tt

 

ரயிலில் இருந்து கடலில் குதித்த பெண்ணை அப்பகுதி மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வரும் வழியில் அந்த பெண் உயிரிழந்துள்ளார். 

 

கடலில் குதித்து உயிரிழந்த பெண் குறித்து பாம்பன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்