Published on 05/06/2020 | Edited on 05/06/2020
தமிழக முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தேன். அவர் விரைவில் குணமடைந்து பூரண நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.