Published on 30/10/2019 | Edited on 30/10/2019
![CHENNAI HIGH COURT NEW CHIEF JUDGE PRESIDENT ORDER](http://image.nakkheeran.in/cdn/farfuture/_HnNZcCTZkESLtWBxApp27wnchIh4smv5Z7D_VXCKBU/1572436739/sites/default/files/inline-images/CHENNAI2_0.jpg)
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அமரேஸ்வர் பிரதாப் சஹியை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். பீகார் மாநிலம் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள அமரேஸ்வர் பிரதாப் சஹியை, நவம்பர் 13- ஆம் தேதிக்குள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.