Skip to main content

திருவள்ளூர் அருகே இடி தாக்கியதில் அண்ணன்-தங்கை பலி

Published on 04/10/2017 | Edited on 04/10/2017

திருவள்ளூர் அருகே இடி தாக்கியதில் அண்ணன்-தங்கை பலி

திருவள்ளூர் அருகே களாம்பாக்கம் பகுதியில் வீட்டின் வெளியே இருந்த அண்ணன்-தங்கையான தமிழரசு, சுரேகா ஆகியோர் மீது இடி தாக்கியதில் இருவரும் பலியாயினர். மேலும் ஒருவர் காயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சார்ந்த செய்திகள்