Skip to main content

சென்னை லலிதா ஜுவல்லரியில் 5 கிலோ தங்க நகைகள் திருட்டு!

Published on 26/01/2021 | Edited on 26/01/2021

 

லர

 

சென்னை லலிதா ஜுவல்லரியில் 5 கிலோ தங்க நகைகள் திருட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து நகையை கொள்ளையடித்து கடை ஊழியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதில் எத்தனை பேர் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்