Skip to main content

குரூப் 4 தேர்வுக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பம்!!

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

tnpsc


குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 14 ஆம் தேதி கடைசிநாளாகும்.2 மாதங்களிலேயே தேர்வு நடைபெற இருப்பதால் விண்ணப்ப தேதி நீட்டிக்கப்படாது என டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குரூப் 4 தேர்வு வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்