Published on 01/03/2018 | Edited on 01/03/2018

மக்கள் நீதி மய்யத்திற்கு பேச்சாளர்களை நியமித்து கமல்ஹாசன் அறிவிப்பு செய்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்திற்கு பேச்சாளர்களாகன் மௌர்யா, பாரதி கிருஷ்ணகுமார், கமீலா நாசர், கு.ஞானசம்பந்தன், முரளி அப்பாஸ், ரங்கராஜன், சிவராமன், சௌரிராஜன், ஸ்ரீபிரியா, ராஜ்குமார், சிநேகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.