ஊரடங்கு முடிந்தாலும் வாழ முடியுமா?-கிராமியக் கலைஞர்களின் அவல நிலை!.
Published on 13/06/2020 | Edited on 13/06/2020
ஊரடங்கு காலத்தில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்றும், சிக்கன நடவடிக்கையாக விழாச் செலவுகளைக் குறைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் பறைஇசை முழங்கியதும் பலருக்கும் ஆச்சரியம். என்ன விழா என பார்த்தபோது, அது விழா அல்ல, வாழ்நிலைய...
Read Full Article / மேலும் படிக்க,