Skip to main content

தவிக்கும் தமிழர்களுக்காக ஒலித்த குரல்கள்

Published on 13/06/2020 | Edited on 13/06/2020
தாயகம் திரும்பத் தவிக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வரக்கோரி கடந்த ஜூன் 5, 6 மற்றும் 7 ஆகிய மூன்று தினங்களில் சமூக இடைவெளியுடன் வலைத்தளங்களில் பதிவிடும் போராட்டம் தமிழகம் முழுவதும் மஜக சார்பில் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி,... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்