Skip to main content

உண்மைத் தொண்டர்கள் எங்கே? -ஜெ. நினைவு நாள் ரணகளம்!

Published on 07/12/2018 | Edited on 08/12/2018
ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் அ.தி.மு.க.வின் எடப்பாடியும் அ.ம.மு.க.வின் தினகரனும் சமாதானமாகிவிட்டார்களோ என்கிற சூழலை கட்சித் தொண்டர்களுக்கு ஏற்படுத்தியது இருவரும் தனித்தனியாக நடத்திய மௌனப் பேரணி. தலைமைக்கழகம் அறிவித்திருந்தபடி காலை 9.30-க்கெல்லாம் அ.தி.மு.க. தொண்டர்கள... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அன்றே சொன்னது நக்கீரன்! இப்போது சொல்லும் தினகரன்!

Published on 07/12/2018 | Edited on 08/12/2018
2012ஆம் ஆண்டு ஜனவரி 9-ந்தேதி வெளியான நக்கீரன் இதழில் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் உணவுப் பழக்கம் குறித்து ஒரு செய்தி வெளியானது. அதையடுத்து, ஜெ.வின் தூண்டுதலின் பேரில் நக்கீரன் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகள் ஏராளம். அ.தி.மு.க.வினரால் இரண்டு நாட்கள் நக்கீரன் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஜெ.வுக்கு 16 ஆண்டு ஸ்டீராய்டு! -உயிர் குடித்த ஊக்க மருந்து!

Published on 07/12/2018 | Edited on 08/12/2018
ஜெ.வின் மருத்துவராக பணியாற்றிய டாக்டர் சிவகுமார், ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனில் தெரி வித்த தகவல்கள், ஜெ.வின் மரண மர்மம் குறித்த சந்தே கங்கள் சொந்தக் கட்சியினரிடமே அதிகரித்துள்ளன. சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனத்திற்கு மூன்று வாரிசுகள். டாக்டர் வெங்கடேஷ், அனுராதா, பிரபா ஆகிய சுந்தரவதனத்தின... Read Full Article / மேலும் படிக்க,