Skip to main content

வருவாய்த்துறை அலுவலகங்களில் வகைவகையான லஞ்சம்!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
தாலுகா அலுவலகங்களில் வரு வாய்த்துறையினரைக் ‘கவனித்துவிட்டால்’ உடனே காரியம் நடந்துவிடும். இல்லையென் றால். வீண் அலைக்கழிப்புக்கு ஆளாக நேரிடும். இந்த நடைமுறைச் சிக்க லுக்குள் மாட்டிக்கொண்டு, கடந்த இரண்டரை வருடங்களாகப் போராடி வருகிறார் ஓய்வுபெற்ற தலைமை யாசிரியர் கதிரேசன். அவரை சாத்தூர் கோட்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்