Skip to main content

செம்மரக் கடத்தல்! தமிழர்களை மட்டும் கொல்வது ஏன்? -உண்மையைச் சொல்லும் அதிகாரி!

Published on 09/10/2018 | Edited on 10/10/2018
செம்மரம், மற்ற மரங்கள்போல் நீரையும் ஒளியையும் மட்டும் உண்டுவாழும் மரமல்ல. மனித ரத்தத்தையும் வாழ்க்கையையும் உறிஞ்சி வளரும் மரம். 2012-லிருந்து இன்றுவரை செம்மரம் பலியெடுத்த தமிழர்களின் உயிரெண்ணிக்கை மட்டும் 35. சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு சரியான கணக்கே கிடையாது. ஆந்திராவின் செம்மரக் க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ரஜினி வருவார்...! -டிஸ்மிஸ் ஆன மா.செ.க்கள் காத்திருப்பு!

Published on 09/10/2018 | Edited on 10/10/2018
"பேட்ட' படத்தில் முறுக்கு மீசையுடன் ரஜினி இருக்கும் போட்டோ, கடந்த 05-ஆம் தேதி ரிலீசா கியது. அதே நாளில்தான் ராக வேந்திரா கல்யாண மண்டபத்தில் நடந்த ரஜினி மக்கள் மன்றத்தின் சீராய்வுக் கூட்டத்தில் ஏகப்பட்ட அதிருப்திகளும் கொந்தளிப்புகளும் வெளிப்பட்டன. ரஜினி மக்கள் மன்றம் உதயமான பிறகு மாநில நி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மோடி போட்ட ஆர்டர்! இ.பி.எஸ். டெல்லி விசிட் சீக்ரெட்!

Published on 09/10/2018 | Edited on 10/10/2018
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு திரும்பியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆளுங் கட்சியின் உள் அரசியல் விறுவிறுப் பாகி, எடப்பாடி அரசோடு சில மாதங்களாக நெருக்கத்தை டெல்லி குறைத்துக்கொண்டிருந்த சூழலிலும் நடந்துள்ள மோடி-எடப்பாடியின் சந்திப்பு தமிழக நலன் ... Read Full Article / மேலும் படிக்க,