Skip to main content

சிவசங்கர் பாபா ஹேப்பி! குற்றாவாளிகளை காப்பாற்றும் சி.பி.சி.ஐ.டி!

Published on 17/11/2021 | Edited on 17/11/2021
கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, மாணவிகளிடம் செய்த பாலியல் குற்றத்தை நக்கீரன் வெளிச்சத்திற்கு கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்தியது. இந்த வழக்கை ஆரம்பத்தில் இருந்து விசாரித்த சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. விஜயகுமார் திருவாரூர் எஸ்.பி. ஆக இட மாற்றம் செய்யப்பட்டார், வழக்க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்