Skip to main content

சிக்னல் மருத்துவர் அலட்சியத்தால் மகப்பேறு மரணம்!

Published on 21/02/2020 | Edited on 22/02/2020
மருத்துவர் அலட்சியத்தால் மகப்பேறு மரணம்! ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள ஆயிகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜு. விசைத்தறி தொழிலாளி. இவரது நிறைமாத கர்ப்பிணி மனைவி காஞ்சனாவுக்கு 2019, அக்டோபர் மாத இறுதியில் பிரசவவலி ஏற்பட்டது அருகிலிருக்கும் விஜயமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்