Skip to main content

கூட்டுறவுத் தேர்தல் கும்மாங்குத்து! முன்னாள்-இந்நாள் அமைச்சர்கள் ஃபைட்!

Published on 29/03/2018 | Edited on 30/03/2018
தமிழகத்தில் ஏப்ரல் 3-ந் தேதி முதல் கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. இதற்கான வேட்புமனு தாக்கலின்போதே பல இடங்களிலும் மோதல்கள் வெடித்துள்ளன. கரூர் மாவட்டத்தில் மோதல்கள் உச்சகட்டத்திற்குச் சென்றன. இந்த மாவட்டத்தில் 360 கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு 4 கட்டமாக தேர்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மின்வெட்டுக்கு வாய்ப்பில்லை- அமைச்சர் தங்கமணி

Published on 16/09/2018 | Edited on 16/09/2018

 

thangamani

 

செய்தியாளர்களை சந்தித்த தமிழக மின்சாரதுறை அமைச்சர்  தங்கமணி கூறுகையில்,

 

மின்சாரதுறை விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சொல்லிவருகிறார்கள். அவர்கள் விரைவில் ஏமார்ந்துதான் போகப்போகிறார்கள். தமிழகத்தில் மின் வெட்டுக்கு நிச்சயமாக வாய்ப்பில்லை அதேபோல் மின்துறை தனியாருக்கு மயமாக்கபடவிருக்கிறது என்று நல்லகண்னு கூறிய புகார் முற்றிலும் தவறானது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரியும், மேட்டூர், வடசென்னையில் 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரியும் கையிருப்பு உள்ளது. மேலும் 12 வேகன்கள் நிலக்கரி வந்து கொண்டிருக்கிறது. 15 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பு உள்ளது என்ற நிலையை விரைவில் அடைவோம் என்றும் கூறியுள்ளார்.