பிரதமர் பதவிக்கு புதுமுகம்? -ஆர்.எஸ்.எஸ். அஜெண்டா!
Published on 14/05/2019 | Edited on 15/05/2019
2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி, பிரதமர் மோடி என்கிற அந்தஸ்தைக் கொடுத்து, அவரைக் காவல்காரராக வேலை வாங்குகிறது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு.
இதன் தலைவரான மோகன் பகவத், கடந்த மே. 06 முதல் மே. 09-வரை ஈரோட்டில் முகாமிட்டிருந்தார். நாட்டின் ஜனாதிபதியைக் காட்டிலும் க...
Read Full Article / மேலும் படிக்க,