Skip to main content

மாவலி பதில்கள்

Published on 13/05/2018 | Edited on 14/05/2018
கே.பாலசுப்ரமணியம், சோமையம்பாளையம், கோவைசபாநாயகரின் நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிடாது என்றால், பின் யார்தான் தலையிட்டு சரி செய்வது? சபாநாயகரின் வானளாவிய அதிகாரத்துக்கும், அதனைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உள்ளதா என்பதற்குமான சர்ச்சை நெடுங்காலமாக நீடிக்கிறது. இது சரி செய்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மாவலி பதில்கள்...

Published on 19/01/2019 | Edited on 19/01/2019
  //--> //--> அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை -72 காந்திஜியின் நவகாளி யாத்திரை பற்றி? அவரது அகிம்சை தத்துவத்தின் வலிமைக்கு மிகப்பெரிய சோதனைக்களமாக அமைந்ததில் நவகாளிக்கு முக்கிய பங்கு உண்டு. பாகிஸ்தான் பிரிவினைக்கான கோரிக்கை வலுப்பெற்று வந்த வேளையில் 1946#ஆம் ஆண்டு வங்காளத்தில் ம... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மாவலி பதில்கள்

Published on 03/08/2018 | Edited on 04/08/2018
வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர், திருச்சி-17ஓர் உயிரைக் காப்பாற்ற ராணுவ ஹெலிகாப்டரை பயன்படுத்தும் நிகழ்வு இதற்கு முன் நடந்ததில்லையா? எதில் அரசியல் பண்ணுவது என்ற விவஸ்தை அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் இருப்பது ஏன்? ஓ.பி.எஸ். தம்பிக்கு ராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதை விமர்சிப்பது விவஸ்தை கெட்... Read Full Article / மேலும் படிக்க,