கே.பாலசுப்ரமணியம், சோமையம்பாளையம், கோவைசபாநாயகரின் நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிடாது என்றால், பின் யார்தான் தலையிட்டு சரி செய்வது?
சபாநாயகரின் வானளாவிய அதிகாரத்துக்கும், அதனைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உள்ளதா என்பதற்குமான சர்ச்சை நெடுங்காலமாக நீடிக்கிறது. இது சரி செய்...
Read Full Article / மேலும் படிக்க,
//-->
//-->
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை -72
காந்திஜியின் நவகாளி யாத்திரை பற்றி?
அவரது அகிம்சை தத்துவத்தின் வலிமைக்கு மிகப்பெரிய சோதனைக்களமாக அமைந்ததில் நவகாளிக்கு முக்கிய பங்கு உண்டு. பாகிஸ்தான் பிரிவினைக்கான கோரிக்கை வலுப்பெற்று வந்த வேளையில் 1946#ஆம் ஆண்டு வங்காளத்தில் ம...
Read Full Article / மேலும் படிக்க,
வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர், திருச்சி-17ஓர் உயிரைக் காப்பாற்ற ராணுவ ஹெலிகாப்டரை பயன்படுத்தும் நிகழ்வு இதற்கு முன் நடந்ததில்லையா? எதில் அரசியல் பண்ணுவது என்ற விவஸ்தை அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் இருப்பது ஏன்?
ஓ.பி.எஸ். தம்பிக்கு ராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதை விமர்சிப்பது விவஸ்தை கெட்...
Read Full Article / மேலும் படிக்க,