Skip to main content

கேரள மாணவன் கொலை! நீடிக்கும் மர்மம்!

Published on 08/03/2023 | Edited on 08/03/2023
நாகர்கோவில் திட்டுவிளை யில், கேரளாவைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு மாணவன் ஆதில் முகமது கொலையில் ஓராண்டாகியும் குற்றவாளியைக் கண்டறியாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் நிலமேல் பகுதியைச் சேர்ந்த நஜீம்-சுஜிதா தம்பதியினரின் மகனான ஆதில் முகம்மது, ஆண்டு விடுமுறைக்காக திட்டுவிளை... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்