Skip to main content

ஆணவக் கொலை! குற்றவாளிக்கு சாகும்வரை தூக்கு! -தீர்ப்பு பின்னணி!

Published on 01/02/2025 | Edited on 01/02/2025
  புதன்கிழமையன்று மாலை 5 மணி யளவில், "சாதியின் பெயரால் நடத்தப்பட்ட இந்த ஆணவப் படுகொலைகள் அரிதினும் அரிதான வழக்காக கருதப்படுகின்றது என்பதால் குற்றவாளி வினோத்குமாருக்கு சாகும்வரை தூக்குத் தண்டனை விதிக்கப் படுகின்றது'' என ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள பட்டியல் சாதி மற்றும் பட்டியல... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்