இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவோம் அல்லது தனித்துப் போட்டியிடுவோம் என சூளுரைத்திருந்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே அவரது சுருதி குறைந்து போனது. கடலூரில் நடந்த உயர் மட்ட நிர்வாகிகளின் கூட்டத்தில்கூட தனித்துப் போட்டியிடுவது குறித்த...
Read Full Article / மேலும் படிக்க,