Skip to main content

நிர்வாகிக்கு பளார்! மகளிரணி ஆவேசம்! -திருவண்ணாமலை அ.தி.மு.க. களேபரம்!

Published on 26/04/2025 | Edited on 26/04/2025
அமைச்சர் பொன்முடியின் அநாகரிகப் பேச்சைக் கண்டித்து, திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருவண்ணாமலையில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், கிழக்கு மாவட்ட ஜெ. பேரவை துணைத்தலைவர் ரேடியோ.ஆறுமுகத்தின் கன்னத்தில் அ.தி.மு.க. மகளிரணி பெண் பளாரென அறைய, அவரது ஆதரவாளர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்