"கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உண்ணாக்கு மேலேறிஉன் புதுமை மெத்தவுண்டு
உண்ணாக்கு மேலேறிஉன் புதுமை கண்டவர்க்கு
கண்ணுக்கு மூக்கடியோ காரணங்கள் மெத்தவுண்டு!'(அழுகண்ணிச்சித்தர்)
இன்றைய நாளில் மூச்சிப்பயிற்சி (பிராணாயாமம்), வாசிப்பயிற்சி, யோகப்பயிற்சி செய்தால் மனதை அடக்கலாம்; சகலவிதமா...
Read Full Article / மேலும் படிக்க