Skip to main content

ஊமைச் சிறுவனைப் பேசவைத்த பரவாய் பெருமாள்! - எஸ்.பி.சேகர்

கோவில்கள் நிறைந்த நகரம் கும்பகோணம். திரும்பும் திசையெங்கும் தெய்வங்கள் ஆட்சிசெய்யும் கோவில்களே கண்ணுக்குத் தெரியும். அதேபோன்று திரும்பும் திசை யெங்கும் கோவில்கள் நிறைந்த கிராமம் பரவாய். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்வாங்கிய கிராமம் இது. பரவாய் என்னும் சொல்லுக்குத் தமிழ் அகராதியில் பரவு, பர... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்