Skip to main content

அற்புதங்கள் நிகழ்த்தும் அனுமந்தபுரம் வீரபத்திரர் - விஜயா கண்ணன்

பிரம்மதேவனின் மானஸ புத்திரர்களில் ஒருவனான தட்சன் ஈசனின் மீது தீவிர பக்திகொண்டவன். நான்முகனின் கட்டைவிரலில் தட்சன் அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. தட்சனின் மகள் தாட்சாயணி. அழகிலும் நற்குணங்களில் சிறந்த இந்த நங்கை, தன் தந்தையைப் போலவே ஈசனின்மீது அதிக பக்திகொண்டவள். ஆண்டவனின்மீது கொண்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்