திருவோணம் திருமாலின் நட்சத்திரம். பெரியாழ்வார் "திருவோணத்தான் உலகாளும் என்பார்களே' என திருவோணத்தில் பிறந்தோரின் பெருமையைப் பாடுகிறார்.
மேலும், பெரியாழ்வார், கண்ணனின் பிறப்பைக் குறிக்கும்போது "அத்தத்தின் பத்தானால்' எனச் சொல்கிறார். ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து பத்தாவது நட்சத்திரமாக வருவது ...
Read Full Article / மேலும் படிக்க