Skip to main content

தன்னை உணர்ந்தால் இன்பம் பெருகும்! - க.காந்தி முருகேஷ்வரர்

குழந்தையாய்ப் பிறந்ததும், யார் நம்மைப் படைத்தது? யாருக்காகப் பிறந்திருக்கிறோம்? நாம் ஏன் பிறந்தோம் என்று நமக்கு நாமே சிந்திக்கமாட்டோம். குழந்தைப் பருவத்தில், நேரடியாகவோ மறைமுகமாகவோ நம்மைப் பற்றி யார் என்ன பேசினாலும் அதனைப் பற்றி யோசிப்பதில்லை. மறுபடி மறுபடி நினைத்துப் பார்ப்பதில்லை. யார... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்