Skip to main content

வால்மீகி மகரிஷி அருளிய ஸ்ரீமத் இராமாயாயண உத்தரண்டம்! தொகுப்பு மலரோன்(30)

76-ஆவது சர்க்கம் சம்பூக வதம் செயற்கரிய செயல்களையும் எüதாக செய்து முடிக்கும் இராமனு டைய சொற்களைக் கேட்டு தலை கீழாக் தூங்கிக் கொண்டிருந்தவர், "பெரும் புகழ் படைத்த இராமனே, நான் நான்காவது வர்ணத்தில் வேளார்க் குளத்தில் பிறந்தவன். இந்த உடல் உடனையே தேவத்தன்மை அறிந்திட விரும்பி கடுமையான இந்த தவ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்