Published on 08/09/2020 (15:39) | Edited on 12/09/2020 (09:25)
வர்தா புயல் வந்தது; நிஃபா வைரஸ் வந்தது; எபோலா வைரஸ் வந்தது. இதற் கெல்லாம் முன்னோட்டமாக சுனாமியெனும் பேரழிவு வந்தது. இப்படி பல எதிர்மறை (negative) நிகழ்வுகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன.
வர்தா புயலுக்குப்பிறகு, கொடுமையான "கொரோனா' தொற்று நோய் பரவிய சூழ்நிலை. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு...
Read Full Article / மேலும் படிக்க