இயற்கையை எதிர்த்தோ அல்லது இயற்கைக்கு எதிராகவோ நாம் எதைச் செய்தாலும் அதன் விளைவு மனித சமூகத்தை மட்டுமல்லாமல்; ஒட்டுமொத்த பூமிப் பந்தையும் சிதைத்துவிடும். நகர வாழ்க்கை வாழ்பவர்கள், கிராம வாழ்க்கை குறித்த எந்த புரிதலும் இல்லாமல், தங்களின் வாழ்க்கையை இயந்திரத்தனமாக நகர்த்திக் கொண்டிருக்கின்...
Read Full Article / மேலும் படிக்க