Skip to main content

கண்ணன் திருவமுது (10) தத்துவத்தின் பெருக்கு

மிதிலை மன்னருக்கு, ஒன்பது யோகிகளும் பாகவத தர்மங்களை விவரிக்கின்றனர். துருமிளர் என்ற ஏழாவது யோகி, "ஸ்ரீ நாராயணரின் அவதாரத் தத்துவங்களை அறிவதே பாகவத தர்மம்' என்றுரைத்தார். திருமால் எடுத்த நரசிம்ம அவதாரத்தை விளக்கியபின், வாமன அவதாரத்தின் தத்துவத்தை விளக்கலானார். ஓங்கி உலகளந்த உத்தமன் (வாமன... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்