Skip to main content

சந்திரன், செவ்வாய், புதன் எங்கு இருந்தால் என்ன நடக்கும்..?????

செவ்வாய், புதன், குரு லக்னத்தில் இருந்தால், ஜாதகர் மற்றவர்களுக்கு நன்மைகள் செய்வார். பெயர், புகழ் இருக்கும். தன் இனத்தின் தலைவராக ஜாதகர் இருப்பார். தைரியசாலியாக இருப்பார். வாரிசுகளால் சந்தோஷம் கிடைக்கும். ஜாதகர் பலசாலியாக இருப்பார். நல்ல மனைவி அமைவாள். செவ்வாய், புதன், குரு 2-ஆம் பாவத்த... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்