Skip to main content

சனியின் பிடியிலிருந்து காக்கும் காலதேவாஷ்டகம்!

கே. குமார சிவாச்சாரியார்
ஒன்பது கிரகங்களுக்குள் சற்றே வித்தியாசமான ஒரு நீள்வட்டத்தைப் போட்டுக்கொண்டு சுற்றிவருவது சனி கிரகம் மட்டுமே. மனிதர்களின் சாதனைகளுக்கு வித்திடுவதால் சாதனைக்காரகன் என்றும், பெண்களின் கழுத்தில் தாலி கட்டியவரது ஆயுள்பலத்தை நிர்ணயிப்பதால் மாங்கல்ய காரகன் என்றும் வர்ணித்துப் பேசுகிறது ஜோதிடம்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்