Published on 08/11/2018 (18:54) | Edited on 10/11/2018 (10:21)
சிவ. சேதுபாண்டியன்
மனிதன் இறைவனை வழிபடும்போது "தா வரம்' என்றான். இறைவனோ தாவரத்தையே வரமாகக் கொடுத்தான். தாவரங்கள் மனித குலத்துக்கு மட்டுமின்றி, மற்ற உயிரினங் களுக்கும் வாழ்வாதாரமாகத் திகழ்கின்றன. நோய்களை நீக்கும் ஆற்றல் படைத்தவையாகத் திகழ்கின்றன.
இறைவழிபாட்டுக்கும் ஏற்றவை தாவரங்களே. வில்வம் சிவனுக்கு உகந்த...
Read Full Article / மேலும் படிக்க