சிவ. சேதுபாண்டியன்
அமிர்தம் எடுப்பதற்காக வாசுகிப் பாம்பை கயிறாய்க் கொண்டு அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட காமதேனு என்ற பசு, வெள்ளைக்குதிரை, யானை மற்றும் கற்பக விருட்சத்தை தேவர் களின் தலைவனான தேவேந்திரன் எடுத்துக் கொண்டார். அப்சரஸ்திரீகளை அசுரர்கள் ஏற்று...
Read Full Article / மேலும் படிக்க