Skip to main content

இறந்து கரை ஒதுங்கிய கடல் பசு

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
இறந்து கரை ஒதுங்கிய கடல் பசு



இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சடைமுனியன் வலசை கடற்கரை பகுதியில் கடல்பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதுபற்றி அங்குள்ள மீனவர்கள் வனத்துறைவினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த வனசரக அலுவலகர் சிக்கந்தர் பாஷா, வனவர் இன்னாசி முத்து, வனகாப்பாளர் இராஜேந்திரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து வந்தனர் உடல்கூறு ஆய்வுக்கு பின் புதைக்கப்பட்டது.

-பாலாஜி

சார்ந்த செய்திகள்