Skip to main content

புதிய படங்கள் வெளியாகாது: தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
புதிய படங்கள் வெளியாகாது: தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னையில் வரும் வெள்ளிக்கிழமை முதல் புதிய படங்கள் வெளியாகாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு 10 சதவீதம் கேளிக்கை வரி விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிக்கெட் கட்டணத்தை முறைப்படுத்தவும், கேளிக்கை வரியை முற்றிலுமாக ரத்து செய்யவும் வலியுறுத்தி, வரும் வெள்ளிக்கிழமை முதல் புதிய படங்கள் வெளியாகாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்