Skip to main content

நண்பரைக் கொன்றவருக்கு போலீசார் வலை

Published on 10/08/2017 | Edited on 10/08/2017
நண்பரைக் கொன்றவருக்கு போலீசார் வலை

ஈச்சங்கோட்டில் மனைவியை ஆபாசமாக பேசியதால் ஏற்பட்ட தகராறில் நண்பரைக் கொன்றவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். புஷ்பராஜ் என்பவற்றின் மனைவியை மெர்லின் ஆபாசமாக பேசியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பராஜை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய மெர்லினை போலீசார் தேடிவருகின்றனர்.

சார்ந்த செய்திகள்