கடந்த இருவார காலமாகவே பதட்ட நிலையில் நீடித்த ரஷ்ய- உக்ரைன் விவகாரம் போராக வெடித்துள்ளது. பிப்ரவரி 23-ஆம் தேதி உக்ரைனின் கிழக்குப்பகுதி வழியாக ரஷ்யப் படைகள் தாக்குதலைத் தொடங்கி போரை ஆரம்பித்துள்ளன.
ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் தங்க ளுக்கு சாதகமான நிலைப் பாட்டை எடுக்காமல் நேட்டோவி...
Read Full Article / மேலும் படிக்க,