Skip to main content

ரோட்டுக்கு வந்த தொழிலாளர் குடும்பம்! -மீட்க உதவிய தி.மு.க.!

Published on 06/05/2020 | Edited on 06/05/2020
தினக்கூலி பெறும் தொழிலாளர்களிடம் வாடகை கேட்டு நெருக்கடி தரக்கூடாது என அரசாங்கம் அறிவித்திருந்தாலும், கரூரில் ஒரு தொழிலாளியின் குடும்பம், வாடகை தர முடியாததால் தெருவில் தங்கி, அங்கேயே சமைத்து சாப்பிட வேண்டிய அவலத்தால் தமிழகம் அதிர்ந்தது. ஏன் இப்படி என்று கரூர் அருகே உள்ள மூக்கனாங்குறிச... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்