Skip to main content

நாட்டுக்கே சோறு போட்டவர்கள்... நடுத்தெருவில்... நிர்க்கதியாக...!-வேதனைக் களத்தில் நேரடிப் பயணம்!

Published on 30/11/2018 | Edited on 01/12/2018
கஜா புயல் கடந்து போய் 15 நாட்களான பிறகும் நிவாரணப் பணிகளில் அரசு இயந்திரமும் முதல்வரும் அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் கையாண்ட முறை வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சியது போலிருந்தது. தென்னை, பலா, மா, தேக்கு, குமிழ் என மரங்கள் சூழ்ந்த கீரமங்கலம் கிராம வீட்டிலிருந்தபடி, கோட்டைப்பட்டினம், மல்லிப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்