Skip to main content

ரேசன் அரிசி முறைகேட்டிலிருந்து உறவின்முறை மோசடி வரை.. -அருப்புக்கோட்டை உறுத்தல்கள்!

Published on 21/01/2023 | Edited on 21/01/2023
சிவகாசி பகுதியில் உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனை நடத்தியபோது, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 50 கிலோ அரிசிப் பைகள் 60 (3000 கிலோ) கைப்பற்றப்பட்டு, கலையரசன் மற்றும் காளிராஜன் மீது வழக்கு பதிவானது. காளிராஜன் தலைமறைவாகிவிட, கலையரசன் கைது செய்யப்பட்டார். நம்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்