ஐந்து நாளைக்கு ஒரு தடவை என முறை வைத்தது போல, 15 நாட்களில் தொடர்ச்சியாக மூன்று வெவ்வேறு இடங்களில், வாளை வைத்து மிரட்டி, நகைகளையும், பணத்தையும் கொள்ளை யடித்து எஸ்கேப்பாகியுள்ளது கொள்ளையர்கள் டீம். எங்கு துவங்குவது? எப்படி மீட்பது? எப்படி தடுப்பது? என விழிபிதுங்கி நிற்கிறது திருச்செந்தூர் ...
Read Full Article / மேலும் படிக்க,