"முப்பது வருஷமா சங்கத்துல இருக்கேன். எத்தனையோ கலெக்டர்களை பார்த்திருக்கேன். இப்ப விருதுநகர் மாவட்ட கலெக்டரா இருக்கிற ஜெயசீலன் வேறமாதிரி நடந்துக்கிறாரு. ரொம்ப குசும்பு பிடிச்சவரா இருக்காரு''’என்று பேச்சைத் தொடங்கினார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத்தலைவரான கண்ணன்....
Read Full Article / மேலும் படிக்க,