தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் பைபாஸ் சாலையில் வன்னியர் சங்கம் சார்பில் சோழமண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு வன்னியர் சங்கத் தலைவர் பு.த.அருள்மொழி தலைமை தாங்கினார். டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
வன்ன...
Read Full Article / மேலும் படிக்க,