Published on 04/03/2020 (16:25) | Edited on 09/03/2020 (14:54)
அப்பண்ணாச்சாரியாரின் கண்களில் நீர் மல்கிக்கொண்டேயிருந்தது. நீரூற்றாய்ப் பொங்கி கன்னங்களில் வழிந்தோடியது.
அவரது கால்கள் தன்னிச்சையாக பஞ்சமுகி என்கின்ற கணதாளம் நோக்கி வேகமாய் நகர்ந்துகொண்டிருந்தன. அவரது எண்ணவோட்டம் இன்னும் படுவேகமாக முந்தியது. அவரது தோள்மீது தொங்கிய துணிமுடிப்பை மெல்ல அங்...
Read Full Article / மேலும் படிக்க