செய்யுள்-28
"ஆனா அமுதே அயில்வேல் அரசே
ஞானாகரனே நவிலத் தகுமோ
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலைநின்றது தற்பரமே.'
பொருள்: கெடுதல் ஏதுமில்லாத அமுதம் போன்றவரே, கூரிய வேலை உடையவரே, ஞானத்தின் சொரூபமானவரே, இதற்கும் மேலும் சொல்லத் தகுமோ. நான் என்ற என்னை விழுங்கி, தானாக மட்டுமே நின்று விய...
Read Full Article / மேலும் படிக்க